தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பெண்கள் மாநாட்டில் மூவின பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் பங்கேற்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
நாட்டின் அரசியல் தலைமைத்துவத்தை மாற்றும் சக்தியாக எதிர் காலத்தில் பெண்கள் மாறலாம் என்ற அச்சத்தினை எதிர்கட்சிகளுக்கு கட்டியம் கூறும் அளவிற்கு பதுளையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மகாநாடு எதிர்வு கூறியுள்ளது.
இம் மாநாட்டில் பதுளையை மையமாக் கொண்ட சுற்றயல் பிரதேசங்களிலுள்ள பெண்கள் அதிகளவில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :