பதுளை - கொழும்பு பாரிய மண்சரிவு - போக்குவரத்து தடை



க.கிஷாந்தன்-
துளை-கொழும்பு பிரதான வீதி உடுவர ஹத்த கன்வன்வ பிரதேசத்தில் நேற்று இரவு பாரிய மண்சரிவு காரணமாக தடைப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இந்த வீதியினூடான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

வீதியை கடந்து பதுலு ஓயாவில் விழுந்த மண்சரிவினால் அந்த இடம் முற்றாக தடைப்பட்டுள்ளது.

தற்போது பதுளையில் இருந்து உடுவர வரையிலும், பண்டாரவளையில் இருந்து உடுவர வரையிலும் பஸ் சேவை நடைபெறுகிறது. அடம்பிட்டிய பண்டாரவளை வீதியை மாற்று வழியாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :