மூத்த சமூகவியலாளர் பேராசிரியர் சீ.வை.தங்கராசா தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
மூத்த சமூகவியலாளர் பேராசிரியர் சீ.வை.தங்கராசா அண்மையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு திடீர் விஜயமொன்றை(8) மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின் போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்ட விஷேட கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது

தென்கிழக்கு. பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களின் ஆலோசனையின் பேரில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி கலந்துரையாடலில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான தனது நுண்ணறிவினையும் அனுபவத்தையும் பேராசிரியர் சீ.வை.தங்கராசா பகிர்ந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :