கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் சாய்ந்தமருது பிரதேச விசேட தேவையுடையவர்களுக்கான உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது



எம்.எம்.றம்ஸீன்-
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் சமூக சேவை உத்தியோகர்த்தர் ஏ.அஹமட் சபீர் அவர்களின் தலைமையிலும் வழிகாட்டலிலும் அபிவிருத்தி உத்தியோகர்த்தர் எம்.என்.ஸியாத், சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகர்த்தர் எஸ்..சிவபாதம், அபிவிருத்தி உத்தியோகர்த்தர் எம்.எம்.முஹம்மட் றிப்னாஸ் ஆகியோரின் பங்குபற்றலுடன் விசேட தேவை உபகரணங்களான முச்சக்கர துவிச்சக்கர வண்டியொன்றும், கழிப்பிட வசதியுடன் கூடிய சக்கர நற்காலியும்,சாதாரண நற்காலியொன்றும் உரிய பயனாளிகளின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :