மருதமுனை ஷம்ஸ் 97' சமூக சேவைகள் அமைப்பினால் "மருதமுனை மையவாடி சிரமதானம்



பாறுக் ஷிஹான்-
ருதமுனை ஷம்ஸ் 97' சமூக சேவைகள் அமைப்பினால் "மருதமுனை மையவாடி சிரமதானமும்சுனாமியால் உயிர் நீத்த உறவுகளுக்கான துஆப் பிரார்த்தனையும்" மையவாடி முன்றலில் செவ்வாய்க்கிழமை(26) இடம் பெற்றது.

நிகழ்வானதுஅமைப்பின் தலைவர் ஐ. குமாயூன் தலைமையில்
நடைபெற்றது. இதன் போது துஆப் பிரார்த்தனையை மெளலவி என்.எம். அப்ரித் (ஸஹ்வி) நிகழ்த்தினார். இந்நிகழ்வில் அமைப்பின் அங்கத்தவர்கள், ஏனைய சமூக சேவைகள் அமைப்பின் பிரதிநிதிகள், ஊர்நலன் விரும்பிகள் கல்வியியலாளர்கள் உலமாக்கள் மற்றும் இளைஞர் அணியினர் என பலர் கலந்து கொண்டு பங்களிப்பை வழங்கினார்கள்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :