புலமைப்பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு மாணவி ஜீ.கிருஷ்ணவி முதலிடம்.


அஸ்ஹர் இப்றாஹிம்-

ட்டிருப்பு மத்திய மகா வித்தியாலம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடியில் 2023 ல் நடந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 143 மாணவர்கள் தோற்றி 70 புள்ளிக்கு மேல் 137 மாணவர்கள் பெற்றுள்ளார்கள் இதன்படி சித்தி வீதம் 95.80
ஆகும்.


பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 38
மாணவர்கள் வெட்டுப்புள்ளி 145 ற்கு மேல் பெற்றுள்ளார்கள்.

பாடசாலை மாணவி ஜீ.கிருஸ்ணவி 183 புள்ளிகளைப் பெற்று வலயமட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :