கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி தரம் -7 பகுதியின் மாணவர் மன்றமும் பரிசளிப்பு விழாவும்.


அஸ்ஹர் இப்றாஹிம்-

ல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி தரம்-7 பகுதியின் முதலாம் தவணை பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை வகுப்பு வாரியாகவும், பகுதி வாரியாகவும் பெற்ற மாணவர்களுக்கும் ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் பங்கு பற்றிய மாணவர்களுக்கும் உட்சாகத்தை வழங்கும் நோக்கில் கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக பரிசளிப்பு விழாவும், மாணவர்களின் பல்வேறுபட்ட கலை நிகழ்ச்சிகளும் கல்லூரி கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

தரம் -7 பகுதித் தலைவர் ஏ.எல்.எம்.ஹக்கீம் தலைமையில் அனைத்து வகுப்பாசிரியர்களின் பூரண ஒத்துழைப்புடன் மிக சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்கள் தங்களது பல்வேறுபட்ட திறன்களை மிக சிறப்பாக பல கலை நிகழ்ச்சிகள் ஊடாக வெளிப்படுத்தினார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :