பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர்கள் பாவனைக்கென நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலைக்கு அறிவிப்பு பலகை அன்பளிப்பு




அஸ்ஹர் இப்றாஹிம்-
நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலையின் பெண்கள் பிரிவினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை கருத்தில் கொண்டு "றிஸ்லி முஸ்தபா எடியுகேசன் எயிட்" இன் நிதி பங்களிப்பில் அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபா அவர்களினால் புதிய அறிவித்தல் பலகை ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை( 22) அன்பளிப்பு செய்யப்பட்டது.

பாடசாலையின் அதிபர் ஏ.ஏ.அப்துல் கபூர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக இது வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை பெண்கள் பிரிவு ஆசிரிகைகள் மற்றும் றிஸ்லி முஸ்தபா அவர்களின் இணைப்பாளரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :