"வேறாகா வேர்கள்" எனும் சிறுகதை தொகுதி நூல் வெளியீடு



ஸ்லாமிய கலை இலக்கிய மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினர் நஜ் முல் ஹுசைன் எழுதிய "வேறாகா வேர்கள்" எனும் சிறுகதை தொகுதி நூல் வெளியீட்டு வைபவம் கொழும்பு அல் ஹிதாயா தேசிய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது நூலில் முதல் பிரதியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடமிருந்து பிரபல தொழிலதிபர் எம்.சீ.பஹார்தீன் பெறுவதையும் விழாத்தலைவர் அலி அக்பர் புரவலர் ஹாசீம் உமர் தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் தெ.செந்தில் வேலவர் ஆகியோருடன் நூலாசிரியரும் உடன் காணப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :