பானந்துறை அம்பலாந்துவை இல்மா முஸ்லிம் வித்தியாலயத்தின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் மஹ்றூப் றிஸ்மி தலைமையில் பாடசாலையில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக களுத்துறை வலயக் கல்விப்பபணிமணையின் தமிழ் பிரிவின் பணிப்பாளர் எம்.ரி.எம்.இல்யாஸ், கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவின் களுத்துறை வலயத்தின் ஆலோசகர் எம்.என்.எம். மொஹமட் இஸா, அல் பஹ்ரியா மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ரிஸான், கொரேயதொடுவ முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.எச்.முத்தலிப், அலவியா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஜே.எம்.புர்கான், இல்மா முஸ்லிம் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் நஜிமுதீன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக களுத்துறை வலயக் கல்விப்பபணிமணையின் தமிழ் பிரிவின் பணிப்பாளர் எம்.ரி.எம்.இல்யாஸ், கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவின் களுத்துறை வலயத்தின் ஆலோசகர் எம்.என்.எம். மொஹமட் இஸா, அல் பஹ்ரியா மத்திய கல்லூரியின் அதிபர் எம்.ரிஸான், கொரேயதொடுவ முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.எச்.முத்தலிப், அலவியா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஜே.எம்.புர்கான், இல்மா முஸ்லிம் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் நஜிமுதீன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
0 comments :
Post a Comment