கிழக்கு மாகாண மட்ட ஏறிபந்து போட்டியில் திறமையினை வெளிப்படுத்திய கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கணேசா மகா வித்தியாலய மாணவிகளை பாடசாலைக்கு நேரடியாக சென்று வாழ்த்திய உதவி கல்விப்பணிப்பாளர் யூ.எல்.எம்.சாஜித்



அஸ்ஹர் இப்றாஹிம்-
கிழக்கு மாகாண மட்ட எறிபந்து போட்டி அண்மையில் ஏறாவூர் அஹமட் பரீட் மைதானத்தில் இடம்பெற்ற போது தமது திறமைகளை வெளிப்படுத்திய கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கணேசா மகா வித்தியாலய மாணவிகளை கல்முனை வலய உடற்கல்வித்துறை உதவி பணிப்பாளர் யூ.எல்.எம்.சாஜித் பாடசாலைக்கு நேரடியாகச் சென்று தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :