இலங்கை கிறிக்கெட் நிறுவனத்தினால் நடத்தபட்ட நடுவர் தெரிவுப் (Srilanka Cricket Umpire) பரீட்சையில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ஆசிரியர்கள் இருவர் தேசிய ரீதியில் சித்தி.



அஸ்ஹர் இப்றாஹிம்-
டந்த மாதம் Srilanka Cricket நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட கிறிக்கட் நடுவர்களுக்கான தெரிவுப் பரீட்சையில் கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரி ஆசிரியர்களான ரீ.எஸ்.அஜ்மல் ஹுசைன் மற்றும் எம்.எப்.எம்.றிஸ்வி ஹாதிம் ஆகியோர் அகில இலங்கை ரீதியில் சித்தியடைந்து கல்லூரிக்கும் பிராந்தியத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இதனடிப்படையில் ரீ.எஸ்.அஜ்மல் ஹுசைன் (89) மற்றும்
எம்.எப்.எம். றிஸ்வி ஹாதிம் (88.5) புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் முறையே 8ம், 9ம் இடங்களை பெற்று
சாதனை புரிந்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :