துருக்கி நாட்டின் புரட்சியும் தேசிய ஒற்றுமை தினமும்



அஷ்ரப் ஏ சமத்-
துருக்கி நாட்டின் புரட்சியும் தேசிய ஒற்றுமை தினம் ஜூலை 15 நினைவு கூறப்பட்டது. மேற்படி நிகழ்வு துருக்கி மற்றும் மாலைதீவு துாதுவர் டிமி சிகிரி கொழு தலைமையில் அவரது அலுலவக இல்லத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கலந்து சிறப்பித்தார். அத்துடன் பாக்கிஸ்தான். மலேசியா பங்களதேஸ், ரசியா, மாலைதீவு, இந்தோனியா ஆகிய நாடுகளின் துாதுவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர் துருக்கி நாட்டின் துாதுவர் துருக்கியில் நடைபெற்ற புரட்சி பற்றிய விவரன சித்திர திரைப்படமும் காட்சிப்படுத்தப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :