உதவி அவசியமான கலைஞர்களுக்கு காசோலை வழங்கல்



த்திய கலாசார திணைக்களத்தினால் உதவி அவசியமான கலைஞர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நான்கு கலைஞர்களுக்கு காசோலை வழங்கி வைக்கும் நிகழ்வு கிண்ணியா பிதேச செயலகத்தில் (23) இடம் பெற்றது.

கலாசார அதிகார சபையினால் தகுதி மூலம் தேர்வான ஐ.அப்துல் கசன்,எம்.எச்.முகமட் இஸ்மாயில்,ஏ.பிள்யூ.முகமட்,ஏ.கௌரிதாசன் ஆகிய கலைஞர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் கசோலையை கிண்ணியா பிதேச செயலாளரும் கலாசார அதிகார சபையின் தலைவருமான எம்.எச்.முகம்மது கனி வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் கலாசார அதிகார சபையின் இணைப்பாளரும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஜே.எம்.ஹில்மி மற்றும் உதவிச் செயலாளர் எம்.ஏ.முகமட் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :