உள்ளூராட்சி நிதி முகாமைத்துவ டிப்ளோமா பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா



ள்ளூராட்சி நிதி முகாமைத்துவ டிப்ளோமா பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் திருகோணமலையில் நடைபெற்றது.
அச்சமயம் நாவிதன்வெளி பிரதேச சபையில் நிதி உதவியாளராக பணியாற்றும் காரைதீவைச் சேர்ந்த முத்துலிங்கம் ரகுநந்தனுக்கான சான்றிதழை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் வழங்கி வைப்பதைப் காணலாம்.


படங்கள் . வி.ரி.சகாதேவராஜா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :