ஓட்டமாவடி பிரதேச செயலக சதந்திர தின நிகழ்வு



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு சுப நேரம் 08.23க்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமானது.

பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் பயன்தரும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் பிரதேச செயலக வளாகமும் சிரமதானமும் இடம் பெற்றதுடன் ஊழியர்களுக்கு பாற்சோறும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன், பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், கணக்காளர் எம்.சஜ்ஜாத், பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன், நிருவாக உத்தியேகத்தர் எஸ்.ஏ.ஹமீட் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :