பள்ளிவாசலுக்கான ஜெனரேட்டர் கையளிப்பு



நூருள் ஹுதா உமர்-
சாய்ந்தமருது மஸ்ஜிதுல் குபா பள்ளிவாசல் நிருவாகத்தினர் கல்முனையன்ஸ் போரத்திடம் வேண்டிக்கொண்டதற்கிணங்க பள்ளிவாசலின் நீண்ட நாள் தேவையாக இருந்துவந்த ஜெனரேட்டர் தொகுதியினை பள்ளிவாசல் நிருவாகத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை 26-02-2023 அஸர் தொழுகையை தொடர்ந்து பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பள்ளிவாசல் நிருவாகத்தினரும், மஹல்லாவாசிகளும், கல்முனையன்ஸ் போர பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :