எச்.எம்.எம்.பர்ஸான்-வாழைச்சேனை - நாவலடி அந்நூர் அகடமியில் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு நேற்று (4) இடம்பெற்றது.
அந்நூர் அகடமியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் காஸிமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர்.பண்டார, வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி மற்றும் அகடமியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, அப்பகுதியைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மூவின மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment