களத்தில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர்!



ம்பாரை 12ஆம் வீதியிலுள்ள பொது மக்களினால் வடிகான் பிரச்சினை தொடர்பாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் இன்று திங்கட்கிழமை மாலை குறித்த இடத்திற்கு கள விஜயம் செய்து மக்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்துகொண்டதுடன், முடியுமான வரை குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச்.அன்வர் (றமீஸ்), சம்மாந்துறை பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம்.முஸ்தபா இதன்போது விஜயம் செய்தனர்.

தகவல் மையம்
சம்மாந்துறை பிரதேச சபை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :