புத்தளம் இந்துக் கல்லூரி நூலகத்திற்கு நூல்கள் ஹாசிம் உமர் அன்பளிப்பாக வழங்குகிறார்



புத்தளம் இந்துக் கல்லூரியில் இன்று 24 ஆம் திகதி இடம் பெறும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளும் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பாடசாலையின் நூலகத்திற்கு ஒரு தொகை நூல்களை கல்லூரி அதிபரிடம் அன்பளிப்பாக கையளிக்க உள்ளார்.
அதேவேளை நாளை 25 ஆம் திகதி மன்னாரில் இடம் பெறும் 130 கலைஞர்களை கெளரவிக்கும் மாபெரும் விழாவில் புரவலர் ஹாசிம் உமர் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார். மன்னாரிலும் அவர் பாடசாலைகள் சிலவற்றிற்கு நூல்களை கையளிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :