எப்.முபாரக்-மின்சாரம் கட்டணம் அதிகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கந்தளாய் தள வைத்தியசாலை ஊழியர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று(23)
முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலையின் முன்னால் இவ்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள். மின் கட்டணத்தை குறை,மக்களை துன்புறுத்தாதே,மக்களை வீதிக்கு இறக்காதே,மற்றும் மேலதிக நேர கொடுப்பனவை வழங்கு சுற்றுநிருபங்களை இரத்துச் செய்,போன்ற வாசகங்களை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment