75 ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று சாய்ந்தமருது கமு/கமு மழ்ஹருஸ் ஷம்ஸ் மஹா வித்தியாலயத்தில் திருமதி றிப்கா அன்சார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி ஜனாப் NMA மலீக் அவர்களும் இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் ஐ எல் ஏ ரஹீம் அவர்களும் பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் பாடசாலையின் பிரதி அதிபர் தன்சில், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டின் பாதுகாப்பை நோக்காக கொண்ட மரணித்த போராளிகளுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது .
இந்நிகழ்வில் மாணவர்களின் நிகழ்வுகளும் அதிதிகளின் உரைகளும் இடம் பெற்றன.
இன்றையதினம் மரக்கன்றுகளும் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment