கல்முனை பிரதேச செயலக புதிய நிர்வாக கிராம உத்தியோகத்தராக எம்.எச்.ஜனூபா நியமனம்



சர்ஜுன் லாபீர்-
ல்முனை பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாக கிராம உத்தியோகத்தராக எம்.எச்.ஜனூபா பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலியினால் கடந்த திங்கள்கிழமை (09)நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கல்முனையைச் சேர்ந்த இவர் கிராம சேவகர் உத்தியோகத்தில் தரம் 01ஐ சேர்ந்தவர் என்பதுடன் இவர் ஏற்கனவே கல்முனைக்குடி 11,13,14, ஆகித கிராம சேவகர் பிரிவுகளில் கடமைமையாற்றியுள்ளார்.

இவர் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஏ.பி.எம் அஸ்ஹரின் துணைவியார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :