அம்பாரை மாவட்டத்தில் களமிறங்குகிறது தேசிய விடுதலை மக்கள் கட்சி !



ம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறை, பொத்துவில் மற்றும் கல்முனை ஆகிய 3 தொகுதிகளிலுமுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட - தேசிய விடுதலை மக்கள் கட்சி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரபின் வழிகாட்டலில் தேர்தல் செயற்பாட்டுக் குழு - நாளை முதல் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுக்கவுள்ளது.
பொத்துவில் பிரதேச சபை
அக்கரைப்பற்று மாநகர சபை
அக்கரைப்பற்று பிரதேச சபை
அட்டாளைச்சேனை பிரதேச சபை
இறக்காமம் பிரதேச சபை
நிந்தவூர் பிரதேச சபை
காரைதீவு பிரதேச சபை
சம்மாந்துறை பிரதேச சபை
நாவிதன்வெளி பிரதேச சபை
கல்முனை மாநகர சபை ( வேட்பு மனு இடைநிறுத்தம்)
ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் மேற்படி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :