மலையக மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தினர்



பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்-
ளவர் திருநாளான இன்று மலையக பெருந்தோட்ட வாழ் மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தைப்பொங்கலை கொண்டாடினர் அந்தவகையில் முதல் நாளான இன்று சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக சுப நேரப்படி வாசலில் சானம் தெழித்து கோலங்கள் இட்டு பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தியமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :