மலேசிய ரோட்டரி கழகத்துடன் சந்திப்பு



வி.ரி. சகாதேவராஜா-
லேசிய ரோட்டரி கழகத்துடன் மட்டக்களப்பு ரோட்டரிக் கழகம் பாரிய உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டிருக்கிறது .

அதன் முதல் அங்கமாக மலேசியா ரோட்டரி கழகத்தை திருகோணமலை ரோட்டரி நிலையத்தில் மட்டக்களப்பு ரோட்டரி கழக தலைவர் றோட்டரியன் பி.ரமணன் தலைமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.

அங்கு எதிர்காலத்தில் மேற்கொள்ளப் படவேண்டிய பல வேலைத் திட்டங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மலேசியா ரோட்டரி கழகத்தினால் வசதி குறைந்த மாணவிக்கு அங்கு துவிச்சக்கர வண்டியும் வழங்கப்பட்டது .

தொடர்ச்சியாக மலேசிய மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தினர் இணைந்து பரஸ்பரம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :