கல்முனை ஆதரவைத்தியசாலைக்கு பதிவாளர் நியமனம்!



வி.ரி. சகாதேவராஜா-
ல்முனை ஆதார வைத்தியசாலையின் பிறப்பு இறப்பு பதிவாளராக சேனைக்குடியிருப்பைச்சேர்ந்த திருமதி கிரிஜா தேவி சத்தியநாதன் நியமிக்கப்பட்டிருக்கின்றார் .
பிரபல சமூக சேவை நிறுவனமான சேவோ அமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளரான இவர் அண்மையில் அம்பாறை அரசாங்க அதிபரால் பதிவாளராக நியமிக்கப்பட்டார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா முரளீஸ்வரன் முன்னிலையில் இவர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :