டொப் 10 தரப்படுத்தலில் வாழைச்சேனை ஆயிஷா பாலிகா முதலிடம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
டந்த க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தெரிவித்தார்.

அந்தவகையில், கல்வி வலயத்தால் மேற்கொள்ளப்பட்ட டொப் 10 தரப்படுத்தலின் போது, முதலிடம் பெற்ற ஆயிஷா வித்தியாலயத்திற்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தால் கடந்த சனிக்கிழமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கும், பிரதேசத்திற்கும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுத் தந்த மாணவிகள் கற்பித்த ஆசிரியர்கள் தனது சேவைக் காலத்தில் வழிகாட்டிய ஓய்வு பெற்ற அதிபர் எம்.ரீ.எம்.பரீட் ஆகியோர்களுக்கு பாடசாலை அதிபர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :