திருகோணமலை,பாலம்போட்டாறு பத்தினிபுரம் பகுதியில் சோளம் அறுவடை நிகழ்வு



ஹஸ்பர்-
திருகோணமலை,பாலம்போட்டாறு பத்தினிபுரம் பகுதியில் சோளம் அறுவடை நிகழ்வு நேற்றை தினம் (04.01.2023) இடம் பெற்றது.

"சௌபாக்கியா" உற்பத்திக் கிராமம் திட்டத்தின் கீழ் இடம் பெற்ற அறுவடை நிகழ்வில் குறித்த பிரதேச தோட்டத் தொழில் உற்பத்தியாளர்களை தரிசு நிலங்களாக மாற விடாமல் பயிர்ச் செய்கையின் ஊடாக தங்கள் வாழ்வாதாரத்தை மேம்பகுத்தும் நோக்கில் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு இந்த பணி இடம் பெற்றுள்ளதுடன் பாரிய விளைச்சல் கிடைக்கக் கூடிய வகையில் அறுவடை இடம் பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,நிருவாக உத்தியோகத்தர் உடகெதர,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் நிகாத்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,விவசாய போதனாசிரியர் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :