புதிய அலை கலை வட்டம் மாதாந்தம் நடாத்தும்" எவோட்ஸ் 2022" கலாசார போட்டித் தொடரின் சிறுகதைப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு



புதிய அலை கலை வட்டம் மாதாந்தம் நடாத்தும்" எவோட்ஸ் 2022" கலாசார போட்டித் தொடரின் சிறுகதைப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு அண்மையில் கொழும்பு 10 இல் அமைந்துள்ள லக்செத்த செவன மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த புரவலர் ஹாசிம் உமர் வெற்றியாளர்களுக்கு பணப்பரிசும் சான்றிதழ்களும் வழங்குவதையும் நிறுவனத்தின் நிறுவனர் ராதாமேத்தா தலைவர் ஷன்மு கவிஞர் மேமன் கவி,பி.ரி.செல்வம் ஆகியோர் உடன் காணப்படுகிறார்கள்...(படம்.எம்.மொஹம்மட் நசார்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :