மின்மினி மின்ஹாவுக்கு தலைநகரில் கௌரவம்!





வி.ரி. சகாதேவராஜா-
தேசிய ரீதியான அறிவிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்றமைக்காக சம்மாந்துறையைச் சேர்ந்த ஜலீல் மின்மினி மின்ஹா தலைநகரில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

மின்ஹாவுக்கான பாராட்டினை புரவலர் பூங்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் தொழிலதிபர் ,சாதனைப் புரவலர் ஹாஷிம் உமர் ஏற்பாடு செய்திருந்தார்.

அங்கு அவரது பாரியார் மற்றும் தினகரன் நாளிதழ் மற்றும் வார மஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் ஆகியோர் இணைந்து மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தியும், விருது வழங்கியும் கௌரவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :