சம்மாந்துறை மாணவி ஜெலீல் பாத்திமா மின்ஹாவை புரவலர் ஹாஸிம் உமர் விருது வழங்கி கௌரவித்தார்



கொழும்பு டீ,எஸ் சேனநாயக்க கல்லூரியால்,தேசியமட்ட "TOP 05" பதக்கம் வழங்கப்பட்ட சம்மாந்துறை மாணவி ஜெலீல் பாத்திமா மின்ஹாவை (09,12,2022) காலை, புரவலர் ஹாஸிம் உமர் விருது வழங்கி கௌரவித்தார். புரவலரின் கொள்ளுப்பிட்டியிலுள்ள புத்தகப்பூங்கா அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,தினகரன், வாரமஞ்சரியிபிரதம ஆசிரியர் செந்தில்வேலன் மற்றும் தந்தை,ஜெலீல் ஜீயும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :