பொருளாதார நெருக்கடியினால் சிக்கித் தவிக்கும் தாய்மாருக்கு உலருணவு உதவி!



வி.ரி. சகாதேவராஜா-
மகால பொருளாதார நெருக்கடியினால் சிக்கி தவிக்கும் ஒரு தொகுதி நலிந்த தாய்மாருக்கு பிரபல சமூக சேவையாளரும் காரைதீவு பிரதேச சபை தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உலருணவு பொதிகளை வழங்கி வைத்தார்.
திருக்கோவில் பிரதேசத்தில் பின்தங்கிய விநாயகபுரம் பாலக்குடா போன்ற பகுதிகளில் வசிக்கும் மிகவும் கஷ்டப்பட்ட 100 தாய்மார்களுக்கு குறித்த பொதிகள் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டது.

அச்சமயம் சமூக செயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜாவும் சமுகமளித்து இருந்தார்.
கொரோனா காலம் தொடக்கம் இதுவரைக்கும் எமக்கு உலர்உணவு வழங்கி வருகின்ற சமூக சேவையாளர் ஜெயசிறிலுக்கு அந்த மக்கள் நன்றி தெரிவித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :