நாவற்குடாவில் இந்துகலாசாரத் திணைக்களத்தின் புத்தககண்காட்சி



வி.ரி.சகாதேவராஜா-
ந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாபெரும் புத்தக கண்காட்சியும், விற்பனையும் மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார பிராந்திய அலுவலகத்தில் நேற்று முன்தினம் ( 11) ஆரம்பமானது.

இக் கண்காட்சியை கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் ஆகியோர் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தனர்.

இந்து கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜீயின் நெறிப்படுத்தலில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இக் கண்காட்சி எதிர்வரும்
14.10.2022 ( வெள்ளி ) வரை நடைபெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :