ஆசிரியர் தின விழாவில் ஓய்வு நிலை அதிபர்ஆசிரியர்கள் கௌரவிப்பு.



காரைதீவு சகா-
லக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இறக்காமம் அல்-மதினா வித்யாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு கல்லூரியின் அதிபர் MI. ஜௌபர் தலைமையில் நேற்று(10) திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் ஓய்வு பெற்ற அதிபர்களான S. உதுமாலெப்பை, ALM. சஹீட் ஆகியோருடன் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான M. முஹம்மத் தம்பி, MNS. நபிஷா ஆகியோர் கௌரவ அதிதிகளாக அழைக்கப்பட்டு கல்லூரி சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி UL. மஹ்மூத் லெப்வை ஆசிரியர் ஆலோசகர்கள் UL. ஜபீர் SLA. முனாப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :