சம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட நாவிதன்வெளி பிரதேச சொறிக்கல்முனை திருச்சிலுவை மகாவித்தியாலயத்தில் முதலாவது தவணையின் மொத்த 59 பாடசாலை நாட்களில் 55 நாட்களுக்கு மேல் வருகை தந்த மாணவர்களுக்கு நட்சத்திர சின்னம் வழங்கி பாராட்டப்பட்டது.
இவ் வைபவம் பாடசாலை அதிபர் அருட்சகோதரி சிறிய புஷ்பம் தலைமையில் நடைபெற்றது. வலய உடற்கல்வி உதவி கல்வி பணிப்பாளர் ஏ.முஸ்ரக் அலி ஆசிரிய ஆலோசகர் எஸ்.குணசீலன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
தரம் 1 இல் ஆர். ஜெலீனா கிறிஸ்ரின் 56 நாட்கள் எஸ். டோனா ஹரீன் 56 நாட்கள்,
தரம் 2 இல் ரி. ஹரின் அமிக்கோ 55 நாட்கள்
தரம் 3 இல் ஆர். கஸ்மிக்கா 59 நாட்கள்
தரம் 4 இல் வி.பேபி ஷர்மி 57 நாட்கள்
பி.ஆன் அபிஷேக்கா 57 நாட்கள்
தரம் 5இல் எஸ்.செரோன் 59 நாட்கள்
எஸ்.ஜெதுர்சன் 59 நாட்கள்
தரம் 7இல் எஸ். டனோஜிக்கா 58 நாட்கள் எஸ் பிரியதர்சிக்கா57 நாட்கள்.
தரம் 9 இல் ஜெ. சரோன் 59 நாட்கள்
பி.வை. தீபசிக்கா 59 நாட்கள்
தரம் 12இல் யூ.ஜென்சி 57 நாட்கள்
ஆர்.. நிதர்சினி 55 நாட்கள்
பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர். ஏனைய மாணவர்களின் முன்னிலையில் குறித்த சாதனை மாணவர்கள் நட்சத்திர சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment