தேசிய மரநடுகை வாரத்தை முன்னிட்டு நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கியில் மர நடுகை



எம்.என்.எம்.அப்ராஸ்-
தேசிய மரநடுகை வாரத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தின் மர நடுகை பிரதான நிகழ்வு நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கியில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்அலி தலைமையில் நேற்று(23) நடைபெற்றது.

கல்முனை சமுர்த்தி தலைமைப்பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ், நற்பிட்டிமுனை வங்கியின் முகாமையாளர் எம்.ஏ.எம்.பைஸால்,
முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா, கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா, வலய உதவி முகாமையாளர் யூ.எல். தௌபீக் வங்கி உதவி முகாமையாளர் ஐ.ரோஸினி மற்றும் உத்தியோகத்தர்களும்,நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களும் இதன் போது கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :