தேசிய மரநடுகை வாரத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தின் மர நடுகை பிரதான நிகழ்வு நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கியில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்அலி தலைமையில் நேற்று(23) நடைபெற்றது.
கல்முனை சமுர்த்தி தலைமைப்பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ், நற்பிட்டிமுனை வங்கியின் முகாமையாளர் எம்.ஏ.எம்.பைஸால்,
முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா, கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா, வலய உதவி முகாமையாளர் யூ.எல். தௌபீக் வங்கி உதவி முகாமையாளர் ஐ.ரோஸினி மற்றும் உத்தியோகத்தர்களும்,நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களும் இதன் போது கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment