எச்.எம்.எம்.பர்ஸான்-கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்திற்கு ஒலிவாங்கி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் முபாறக் அனூத் எனும் மாணவியின் பெற்றோர்களினால் இவ் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலையின் நலன் கருதி ஒலிவாங்கியை பெற்றுத் தந்த மாணவியின் பெற்றோருக்கு அதிபர் எம்.எம்.மஹ்ரூப் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment