ஸ்ரீலங்கா சமூக நல செயற்பாடுகள் அபிவிருத்திச் இயக்கம் (அசாட்) மனித உரிமைகளுக்கான சமாதான துாதுவா்களின் (ஹோப் ) அமைப்பும் இணைந்து 31வது வருடாந்த மாநாட்டினை பண்டாரநாயக்க ஞாபகாா்த்த மாநாட்டு மண்டபத்தில் 01.09.2022நடாத்தியது. இம்மாநாடு மாவனல்லையைச் சோந்த எம்.எஸ்.எம். சாதிக். தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மனித உரிமை செயற்பாட்டாளா்கள் சமூக சேவையாளா்கள், . வைத்தியா்கள், சட்டத்தரணிகள், சர்வ மதத் தலைவா்கள், ஊடகவியலாளா்கள், பொலிஸ் இரானுவ அதிகாரிகள் மற்றும் ஆசிரியா்கள் , சமுக சேவை இயங்கங்களின் பிரநிதிகள் கொண்ட 40 பேர் தெரிபு செய்து அவா்கள் கொளரவிக்கப்பட்டனா்
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக 53ஆசிய நாடுகள் 53 இணைந்து மகாராணி ஊடக சேர் , அம்பஸ்டா் பட்டம் வழங்கப்பட்ட ஹரித் கம்பனியின் தலைவா் ஆசிய நாடுகளின் கொமாண்டிங் அலுவலகர், சேர் டொக்டா் கிலெயரன்ஸ் குமாரகே கலந்து கொண்டாா். அத்துடன் முதலாவது பென் பிரதிப் பொலிஸ் மா அதிபா் விமாசினி ஜெசின் ஆராச்சி, ஓய்வுபெற்ற இரானுவத் தளபதி . களுபோவில வைத்தியசாலையின் வைத்தியர் எம். ஆரிப் ஆகியோறும் விருதுகள், பதக்கம், சான்றிதழ் மற்றும் மனித உரிமை பொன்னாடை போன்றவற்றை சமூக சேவையாளா்களுக்கு கையளித்தனா்
0 comments :
Post a Comment