இன்று பாடசாலை அதிபர் DM. உவைஸ் அஹமட் அவர்களின் தலைமையில் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ராஜித சிறி தமிந்த அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள் அவர்களோடு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாகிர் மௌலானா, மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் JF. றிப்கா, அதிபர்களான சக்கூர், ஜலால்தீன், ஓய்வு பெற்ற அதிபர் சயித் அஹமட், பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் ALM. முனீஸ், பிரதி அதிபர்களான VTM. ஜனூன், ALM. சில்மி, பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இதன்போது 2022-2023 ஆம் ஆண்டிற்கான நேர்முகத்தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கி சின்னமும் சூட்டப்பட்டது. அத்தோடு கடந்த காலங்களில் சிப்பாக கடமையாற்றிய மாணவர் தலைவர்களுக்கான நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு ஏறாவூர் ரஹ்மானியா தேசிய பாடசாலையின் 2022-2023 ஆம் வருடத்திற்கான புதிய மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும்
இன்று பாடசாலை அதிபர் DM. உவைஸ் அஹமட் அவர்களின் தலைமையில் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ராஜித சிறி தமிந்த அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள் அவர்களோடு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாகிர் மௌலானா, மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் JF. றிப்கா, அதிபர்களான சக்கூர், ஜலால்தீன், ஓய்வு பெற்ற அதிபர் சயித் அஹமட், பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் ALM. முனீஸ், பிரதி அதிபர்களான VTM. ஜனூன், ALM. சில்மி, பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இதன்போது 2022-2023 ஆம் ஆண்டிற்கான நேர்முகத்தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கி சின்னமும் சூட்டப்பட்டது. அத்தோடு கடந்த காலங்களில் சிப்பாக கடமையாற்றிய மாணவர் தலைவர்களுக்கான நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
0 comments :
Post a Comment