முஸ்லிம் எயிட் நிறுவன உதவியில் சதாம் முஸ்லிம் வித்தியாளயத்தில் கல்வி அபிவிருந்தி திட்டம்.



ஹஸ்பர்-
முஸ்லிம் எயிட் நிறுவனம் முன்மாதிரி கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக திருகோணமலை கல்வி வலயத்துக்குட்பட்ட புல்மோட்டை 04 ம் வட்டார மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்ட வேலைத்திட்டமாக தரம் 03, 04 ,05 ஆகிய மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை உத்தியோகபுர்வமாக நடத்தும் நிகழ்வு (24) நடை பெற்றது.

இந் நிகழ்வில் முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளர் ஏ.சி. பைசர் கான் மற்றும் திட்ட முகாமையாளர் பஸ்லான் தாசீம் , திருகோணமலை மாவட்ட இணைப்பளர் சலீம் , திட்ட அதிகாரி முகம்மட் அஸ்வர் பாடசலை அதிபர் மற்றும் அசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், பொற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :