சாய்ந்தமருது லீடர் M.H.M.அஷ்ரப் வித்தியாலயத்தில் இருந்து எட்டு பேர் மாகாண மட்ட போட்டிக்குத் தெரிவு.



நூருல் ஹுதா உமர்-
நேற்று (4) நடைபெற்ற கல்முனை வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் சாய்ந்தமருது கல்விக்கோட்டத்தை சேர்ந்த சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் அஷ்ரப் வித்தியால போட்டியாளர்கள் 8 பேர் வலய மட்டத்தில் வெற்றிபெற்று மாகாண மட்ட போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி போட்டிகளில் 3 முதலிடங்களும் 5 இரண்டாமிடங்களும் , 3 மூன்றாமிடங்களும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :