மருதமுனை ஹவுஸ் ஒப் இங்கிலிஸின் நிறங்களின் தினம்



நூருல் ஹுதா உமர்-
ருதமுனை ஹவுஸ் ஒப் இங்கிலிஸ் பாடசாலையின் மாணவர்களின் திறமைக்கு வழிகாட்டும் நோக்கிலான நிறங்களின் தினமும் பெருநாள் ஒன்று கூடலும் மருதமுனை கலாசார மண்டபத்தில் பாடசாலையின் பணிப்பாளர் சுமைய்யா ஜெஸ்மி தலைமையில் நடைபெற்றது

கனடா பல்கலைக்கழக வருகை தர விரிவுரையாளரும் பொறியியலாளருமான ஹுமைட் றசூல் நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்க தலைவர் ஜெஸ்மி மூஸா உட்பட பலரும் அதிதியாக கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :