ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு காத்தான்குடி மீடியா போரம் கண்டனம்



ஊடகப் பிரிவு, KMF-
னாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டுமெனக் கோரி நேற்று (09) சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின்போது செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை காத்தான்குடி மீடியா போரம் வன்மையாக கண்டிக்கிறது.

செய்தி சேகரிப்பின்போது ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தகுதி தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், ஊடக அமைப்பு என்ற ரீதியில் பொலிஸாரின் இம் மிலேச்சத்தனமான தாக்குதலை காத்தான்குடி மீடியா போரம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :