இந்திய தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலிலின் ஏற்பாட்டில் இந்நிய தமிழ் நாட்டு அரசாங்கமும் தமிழ் நாட்டு மக்களும் இணைந்து இலங்கை மக்களுக்கு வழங்கிய “தமிழ் நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்” என்ற உலர் உணவுப் பொருட்களில் கொழும்பு டாம் வீதி பிரதேசச் செயலகத்திற்கு உட்பட்ட மக்களுக்கு 10 கிலோ அரிப் பொதி இன்று கொழும்பு டாம் வீதி பிரதேசச் செயலகத்தில் வைத்து கிராம அலுவலர்களினூடாக வழங்கி வைக்கப்பட்டன.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment