இந்திய தமிழ் நாட்டு மக்களின் உதவி



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ந்திய தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலிலின் ஏற்பாட்டில் இந்நிய தமிழ் நாட்டு அரசாங்கமும் தமிழ் நாட்டு மக்களும் இணைந்து இலங்கை மக்களுக்கு வழங்கிய “தமிழ் நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்” என்ற உலர் உணவுப் பொருட்களில் கொழும்பு டாம் வீதி பிரதேசச் செயலகத்திற்கு உட்பட்ட மக்களுக்கு 10 கிலோ அரிப் பொதி இன்று கொழும்பு டாம் வீதி பிரதேசச் செயலகத்தில் வைத்து கிராம அலுவலர்களினூடாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :