ரணிலின் உத்தரவுகளை ஏற்க வேண்டாம்.-சரத் பொன்சேகா



நிராயுதபாணிகளாக இருக்கும் போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடுகளை நடத்துவது தொடர்பில் இராணுவ வீரர்கள் நினைத்துக் கூட பார்க்க வேண்டாம் என தான் இராணுவத்தினருக்கு கூறியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பழைய தளபாடங்கள் பழைய கட்டடங்கள் சேதமாக்கப்படுவதாக யாரும் கவலைப்பட வேண்டாம். போராட்டக்காரர்கள் இந்த சொத்துக்களை விட மேலான ஒன்றை வெற்றிக்கொள்ள போகிறார்கள். பதில் ஜனாதிபதியாக தன்னைத் தானே தெரிவு செய்து கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்கம்வால் பிறப்பிக்கப்படும் எந்தவொரு சட்டவிரோத உத்தரவுகளையும் பாதுகாப்பு தரப்பினர் பின்பற்றக் கூடாது எனவும் தெரிவித்தார்.TM

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :