கொழும்பில் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை



ஏ.எஸ்.எம்.ஜாவித்-

துல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று   காலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பள்ளிவாசலின்  பிரதம  இமாம் மெளலவி ஏ.எம் ஹாபீல் (ரவ்லி ) தலைமையில் நடைபெற்றது.

தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் பள்ளிவாசல் பிரதம இமாம் நிகழ்த்தியதுடன் நாட்டுமக்களின் சுபீட்ஷத்திற்காகவும் தற்போதைய வறுமை நிலை நீங்கவும்  வேண்டி விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
ஆண்கள் பெண்கள் என பெருமளவானவர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :