வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரட் மற்றும் விஸ்கி போத்தல்கள் சிலவற்றுடன் மூவர் கைது.



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு பெகலியகொட பிரதேசத்தில் இராணுவ புலனாய்வு பிரிவினரின் (MIC) தகவலுக்கமைய புலனாய்வு பிரிவினருடன் விசேட அதிரடிப்படையினரும் (STF) இணைந்து சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட Manchester சிகரட் நாற்பதாயிரம் (40000) மற்றும் விஸ்கி போத்தல்கள் சிலவற்றுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக் கடத்தல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :