ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம், எமிரேட்ஸில் உள்ள ஸாயிட் தொண்டு மற்றும் மனிதாபிமான நிறுவனத்தின் அனுசரணையுடன், இலங்கை நாட்டில் உள்ள 10 முஸ்லிம்களுக்கு இவ்வருடம் ஹஜ்



அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம், எமிரேட்ஸில் உள்ள ஸாயிட் தொண்டு மற்றும் மனிதாபிமான நிறுவனத்தின் அனுசரணையுடன், இலங்கை நாட்டில் உள்ள 10 முஸ்லிம்களுக்கு இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற விமான டிக்கட் தங்குமிட வசதிகளை போன்ற ஏற்பாடுகளைச் செய்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :