இதழியல் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவம் .



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா பயிற்சியை முடித்துக்கொண்ட நாற்பத்திஒரு பயனர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று (12) ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தலைமையில் நடைபெற்றது. அதன் போதான படங்கள்

படங்கள் காரைதீவு நிருபர் சகா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :